கண்மருத்துவ அறுவை

img

கண்மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு தொடங்கியது

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில்  சனிக்கிழமை  நடைபெற்ற 34-வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை மாநாட்டினை துவக்கி வைத்து நாரி சக்ரி புரஷ்கார் விருது பெற்ற பிரபல கண்மருத்துவர்  சுஜாதா மோகனுக்கு விருதினை வழங்கி கவுரவித்தார்.