தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 34-வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை மாநாட்டினை துவக்கி வைத்து நாரி சக்ரி புரஷ்கார் விருது பெற்ற பிரபல கண்மருத்துவர் சுஜாதா மோகனுக்கு விருதினை வழங்கி கவுரவித்தார்.